நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் …
இலங்கை
-
-
ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை …
-
ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த …
-
புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், ஏனைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்வதனால் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்
by adminby adminஅரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பாதைச் சேவையை சீரமைக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
by adminby adminகாரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் …
-
ஐநா மனிதஉரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப்பேரவையிடம் …
-
ஜநா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் …
-
இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்காக, 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா …
-
மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கைது செய்யப்பட்ட அவா் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை கோாியுள்ளாா்
by adminby adminஅரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எந்தெந்தக் குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக தண்டனை அனுபவிக்கின்றார்கள், அல்லது அவர்களுக்கு எதிராக என்ன …
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சிறிலங்கா …
-
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா எலவில், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். உர …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டகாரர்களின் ஆதரவாளர் நுவன் போபகே ஜெனிவா புறப்பட்டார்!
by adminby adminஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டத்தரணி நுவன் போபகே இன்று ஜெனிவா புறப்பட்டுச் சென்றார். …
-
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் …
-
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
SLPPயின் பலம் எதிர்பாராத வகையில் அழிக்கப்பட்டுள்ளது- மகிந்த தலைமையில் புதிய கூட்டணி!
by adminby adminமகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் நேற்று (09.09.22) …
-
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கேகாலை, ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் …
-
நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் நோர்வேத் தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நோர்வே …
-
நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை சென்றடைந்துள்ளாா். சமந்தா பவர் இன்று இலங்கை செல்கின்றாா் சர்வதேச …
-
மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவது முடிவிற்கு வர வேண்டும்
by adminby adminபோராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. …

