மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவது முடிவிற்கு வர வேண்டும்
by adminby adminபோராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. …
-
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் …
-
கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
PTA யை நீக்க கோரி காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை ஊர்தி வழி பேரணி
by adminby adminபயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை நீக்க கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் …
-
பிாித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை
by adminby adminபொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கையின் தேசிய …
-
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் மகாராணி மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி – தேசியக் கொடி அரைக்கம்பத்தில்!
by adminby adminபிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை நாடாளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று(09.09.22) காலை …
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீதி புனரமைப்புக்கு பறிக்கப்பட்ட மணல் – கற்களை திருடியவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளுக்காக வீதியோரமாக குவிக்கப்பட்டு இருந்த மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது …
-
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மரத்தின் கிளைகளை வெட்ட ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ஜோசப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து மோதிரம் களவாடப்பட்டுள்ளது
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது மோதிரங்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு,கிழக்கு மாநிலத்தில் பொதுசன வாக்கெடுப்பை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்
by adminby adminஇலங்கைக்குள் ஒரு போதும் அரசியல் தீர்வு கிடையாது. அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக கூறினாலும் ஒற்றையாட்சியை சுற்றிச் சுற்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆதரவளிக்க தனியான அலகு திறப்பு!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீடத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பரை மடக்கிய அச்சுவேலி காவல்துறையினர் – சாரதி கைது
by adminby adminஉரிய அனுமதிகள் இன்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதியை கைது செய்துள்ள அச்சுவேலி காவல்துறையினர் டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். …
-
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் இலங்கையை பூா்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்தன என்பவா் சுற்றுச்சூழல் செயலாளராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு யாழ்.இந்துக் கல்லூரி வழங்கும் சந்தர்ப்பம்!
by adminby adminஉயர்தர விஞ்ஞான பிரிவில் கற்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச விடுதி வசதிகளுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
3 இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த மதகுருவை கைது செய்ய நடவடிக்கை
by adminby admin3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய காவல்துறையினரினால் …
-
யாழ்ப்பாணத்தில் பாணை அதிக விலைக்கு விற்குமாறு சிலர் அச்சுறுத்தல் விடுத்து அழுத்தங்களை பிரயோகிப்பதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் க. குணரத்தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜாங்க அமைச்சர்கள் நியமனம்! – பிள்ளையான்+ வியாழேந்திரன் + அரவிந்தகுமார் + சுரேனும் பதவியேற்பு!
by adminby adminபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய …
-
இலங்கையின் பிரபல நடிகை தமித்தா அபேரத்ன பத்தரமுல்லையில் உள்ள தியத்த உயனவிற்கு அருகே இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் …

