கல்கிஸையில் கொலை ஒன்றை செய்த பின், நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞனும் யுவதி ஒருவரும் நேற்று (30.07.22) …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வு
by adminby adminயாழ்ப்பாணம் இருபாலையூர் தவ.தஜேந்திரனால் நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும் நேற்றைய தினம் சனிக்கிழமை …
-
யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21ஆம் திகதி சுகவீனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் வாதிக்கு எதிராக முகநூல் பதிவு – ஆசிரியர் இடைநிறுத்தம்!
by adminby adminபதுளை பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது முகநூலில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், ஊவா மாகாண கல்விச்செயலாளரினால், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். …
-
“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு. மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டை எரித்த பின், ரணில் கோ ஹோம் என கோஷம் எழுப்புவது நியாயமா?
by adminby adminவீட்டை எரித்துவிட்டு ரணில் கோ ஹோம் என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் தயவு செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
விவசாயிகளுக்கு டீசல் விநியோகித்த நுணாவில் ஐ.ஓ.சி உரிமையாளர்
by adminby adminநுணாவில் மேற்கு கமக்கார அமைப்பு பெரும்போக நெற்பயிற்செய்கைக்காக தமக்கான டீசல் தேவை குறித்ததான கோரிக்கையினை நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று இளைஞர் ஒருவருக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் எரிபொருள் வரிசையில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாக திருட்டுக்கள் அதிகரிப்பு
by adminby adminயாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
அலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது – 45 அலைபேசிகள் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பேருந்துகளில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் …
-
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல இருந்த 12 பேரும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க …
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பல் தொடர்பில் விவாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராந்திய போட்டியில் …
-
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு கடற் பகுதியிலே திடீரென்று இறந்த நிலையில் பல மீன்கள் மிதந்து வருகின்றன. குறித்த பகுதியில் தற்போது …
-
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகால சட்டத்தை, வலுவிழக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி மனுத்தாக்கல்!
by adminby adminபொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி மாளிகை – அலரிமாளிகை திருட்டுக்கள் – இருவர் விளக்கமறியலில்!
by adminby adminஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று …
-
காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக “பிளக் கப்” (Black Cap) இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் தற்போது …
-
முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் காவற்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை …
-
நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ கற்கையில் முதுமாணி (Master of Christian Studies) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட திசைமுகப்படுத்தல் நிகழ்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. …

