சில முக்கிய அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ் …
இலங்கை
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ, விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகவில்லை எனவும், சிங்கபூரில் இருந்து விரைவில் …
-
காலி முகத்திடலில் உள்ள மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை காவற்துறையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிலேச்சத்தனமான தாக்குதல் – ஐ.நாவின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படும்!
by adminby adminஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர கழிவகற்றும் போது பாதுகாப்பு அங்கி அணியாவிடின் கொடுப்பனவு இல்லை
by adminby adminயாழ் மாநகர சபை திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்றும், அதை அணிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை இந்து கற்கைகள் பீட மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் எதிர்வரும் 27 …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சரவை சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை
by adminby adminஅமைச்சர் பதவி சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜம்பது வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என யாழ் …
-
மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணி ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
யாழ்.மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை மதியத்துடன் கைவிட்டுள்ளனர். கடந்த …
-
டீசல், மண்ணெண்ணெய் மற்றும் இராசயன உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்றையதினம் திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயணிகளை நட்டாற்றில் விட்ட பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கம் – வடமராட்சி திரும்ப முடியாது பலர் தவிப்பு!
by adminby adminபருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் தம்மை நட்டாற்றில் விட்டு சென்றுள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் இருந்து கடல் வழியே தமிழகம் சென்ற போலாந்து நாட்டவர் கைது
by adminby adminஇலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் சந்தேகத்திற்கு இடமான இளைஞனிடமிருந்து கிரீஸ் கத்தி , ஓடிக்கொலோன் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய …
-
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
50 வயதில் ஆணழகன் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.புகையிரத நிலைய அதிபர்
by adminby adminயாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டியில் 50 வயது பிரிவில் …
-
ஸதம்பிதமடைந்திருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று(25.07.22) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமை பேணப்படும் என்கிறார் ரணில்!
by adminby adminஅமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக …
-
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கான வௌிநாட்டுப் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் …
-
ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (26.07.22) பிற்பகல் நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் முறைப்பாடு!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்யுமாறு கோரி சர்வதேச அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவில் ஒருவர் உயிரிழப்பு – வைத்தியசாலை பணியாளர்களை குற்றம் சுமத்தும் உறவினர்கள்
by adminby adminநயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச மருத்துவமனை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் …

