இலங்கை கிரிக்கெட் அணி வீரரான உபுல்தரங்கவிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் …
இலங்கை
-
-
நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில், 2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…
by adminby adminஉயிர்க் கொல்லி போதைப்பொருள்களில் ஒன்றான ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என …
-
சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக …
-
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் நாள் திருவிழா இன்று (30.06.2020) செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை :
by adminby adminகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை …
-
பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) …
-
இலங்கைபிரதான செய்திகள்
உறவுகளை காணாமல் ஆக்கியவர் சனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக உள்ளது
by adminby adminஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது , அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என …
-
மட்டக்களப்பு அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றது. …
-
கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபை மாதந்த சபை …
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் எண்ணக்கருவில் உருவான ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் …
-
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாக இருந்து அரசாங்க ஆதரவாளராக மாறியவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான், …
-
2020 ஆம் ஆண்டு றாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட செயல்திட்ட உதவியாளர்கள் நியமனத்தை மீள வழங்ககோரி மகஜர் கையளிப்பு :
by adminby adminகடந்த வருடம் வழங்கப்பட்ட செயல் திட்ட உதவியாளர்கள் நியமானம் தற்காலிகமாக கடந்த வருடமே நிறுத்தி வைக்கப்பட்டது. தேசிய கொள்கைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில், முகக்கவசம் அணியத்தவறிய 1441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
by adminby adminஇலங்கையில் பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (30.06.20) காலை 6 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலைத்தீவில் ஹோட்டல் துறைத் தொழில் ஈடுபடும் இலங்கையருக்கு தொடர்ந்தும் பணியில் ஈடுபட வாய்ப்பு
by adminby adminபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் (Omar Abdul Razzak) இடையில் …
-
யாழ் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் …
-
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா இன்று (29.06.2020) திங்கட்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு
by adminby adminவிசைப்படகு பழுதானதால் கடந்த மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை விசாரணைக்கு …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்சுக்குமிடையில் இன்றையதினம் சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றதாக பிரதமர் …
-
எமது மக்களின் நீண்ட கால அபிலாசைகள் நோக்கிய பயணம் பல இழப்புக்களினூடாகவும் தியாகங்களினூடாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலே தன்னலமற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த கரன்னாகொட இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார்
by adminby adminமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …