யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமான நிலையில்பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலலையில் சிக்கி காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு
by adminby adminகடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த – நாமல் – ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை
by adminby adminமுன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களான , நாமல் ராஜபக்ஸ , ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12.05.22) மாலை 6.30க்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
by adminby adminஇனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனாவில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்.போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசிகளை திருடி வந்தவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இலங்கை மத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
”தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரதமர் பதவியை எடுக்க மாட்டேன்” ஏலத்தில் பங்குகொள்ள மறுப்பு!
by adminby adminதற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பிரதமர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளது – பொ்சேகாவுக்கும் அழைப்பு!
by adminby adminஇடைக்கால அரசாங்கம் அமைக்க கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை முறியடிக்கும் முயற்சியில், ஜனாதிபதி …
-
பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
“எனக்கடிக்காத பெற்றோல் யாருக்கும் அடிக்க கூடாது” – காவல்துறையினரினால் இடைநிறுத்தப்பட்ட விநியோகம்!
by adminby adminயாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து காவல்துறையினரின் தலையீட்டினை …
-
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை (12) அல்லது நாளை மறுதினம் (13) பிரதமராக …
-
ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளாா். தொடா்ந்து தான் சுயேச்சை நாடாளுமன்ற …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று …
-
இலங்கையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், பிற்பகல் …
-
காலிமுகத்திடல் , கோட்டாகோகமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காவல்துறையினா் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக …
-
எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். …
-
வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாறை கொச்சைப்படுத்தாதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் …
-
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் …
-
கொழும்பில் கவச வாகனங்கள் அணிவகுத்து செல்வதாக கொழும்புத் தகவல்கள் தொிவிக்கின்றன. குறித்த கவச வாகனங்கள் ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் …

