முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் குருநாகலிலுள்ள வீடும் ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும் , …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அவசரகால சட்டம், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும்.
by adminby adminமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமையானது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மரண அடியெனச் சுதந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்ற உறுப்பினர் பலி
by adminby adminநிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி விலகியதனையடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிவிலகியதனையடுத்து அமைச்சரவையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்சக்களின் யுகம் நிறைவுக்கு வரும் – கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் கடும் கண்டனம்!
by adminby adminராஜபக்சக்களின் யுகம் இதோடு நிறைவுக்கு வருமென தெரிவிக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய,ஸ்ரீ லங்கா …
-
அமைச்சா்கள் இருவா் பதவிவிலகியுள்ளனா். சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஆகியோரே …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவிவிலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.. நாட்டில் ஏற்பட்டு்ளள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலக …
-
நாடு முழுவதும் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
SLPP ஆதரவாளர்களின் வன்முறையை தடுக்க அரசு தவறியதாக குற்றச்சாட்டு! இராணுவம் குவிப்பு!
by adminby adminகொழும்பு காலிமுகத்திடலில் த அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எனினும் ஸ்ரீ லங்கா பொதுஜன …
-
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காலிமுகத்திடலுக்கு சென்றுள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர் அவ்விடத்திற்கு சென்றதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு தெற்கு, வடக்கு, மத்தியப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம்!
by adminby adminகொழும்பு தெற்கு, வடக்கு, மத்தியப் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
-
அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனாவில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் …
-
இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது .இதனால் நிச்சயம் உயிரிழப்புகள் அதிகரிக்கும். சிறுவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் …
-
விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று …
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவியில் இருந்து விலகக் கூடாதென வலியுறுத்தி, அலரிமாளிக்கைக்கு முன்பாக மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளிடம் மீட்கப்பட்ட தங்கம், டொலர் கப்பல்களை மீண்டும் கொண்டுவர வேண்டும்!
by adminby adminவிடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம், டொலர் மற்றும் கே.பியிடம் இருந்து மீட்கப்பட்ட புலிகளின் கப்பல்களை உகண்டாவில் இருந்து …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா இன்று (08.05.2022) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: …
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் …
-
நாளை (09) முதல் தொடர்ந்து ஒரு வார காலம் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. போராட்டங்களை நசுக்கும் …
-
மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவா் பாரிய சொறிமுட்டையில்(ஜெலி) அகப்பட்டு உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் …

