தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, தனது கழுத்தில் பதாகையொன்றை கொளுவிக்கொண்டு, …
இலங்கை
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினா் எனக் கூறி எரிவாயு சிலிண்டரை கொள்ளையடித்த ஒருவர் கைது – மூவருக்கு வலைவீச்சு
by adminby adminயாழ்ப்பாணம் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு …
-
மதுபோதையில் வீதியால் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை இளவாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை …
-
வீதியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கோடாரியால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் …
-
புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய …
-
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 …
-
“நானே பிரதமர்“ என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் …
-
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. இதன்படி, 101 வகையான மருந்துகள் …
-
அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். …
-
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
சில தினங்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். நாட்டில் …
-
யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் காவல்துறை தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாய் பிரதேசசபையில் ஜனாதிபதியின் உருவ பொம்மை எரிப்பு – சபைக்கு சிலுவை தாங்கியும் உறுப்பினர் வருகை
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதியின் உருவ பொம்மை சபை முன்பாக தீட்டியிட்டு கொளுத்தப்பட்டது.வலிகாமம் தென்மேற்கு பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவிலில் புகையிரதம் – பட்டா விபத்து – ஒருவர் உயிரிழப்பு – இருவர் படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வேலியை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 18 பேர் நேற்று தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சம் – ஒரு மாத காலத்தில் 60 பேர் தஞ்சம்
by adminby adminமன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த …
-
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று(22) அதிகாலை வத்திக்கானுக்குச் …
-
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறைஅதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 14 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி
by adminby adminஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலை வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் …
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, …

