உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, …
இலங்கை
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்க் கற்கைகள் துறை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது – பேராசிரியர் சி, மௌனகுரு.
by adminby adminஅண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழக்கற்கைகள் துறை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏற்கனவே மொழிக் கறகைகள் துறையின் ஒரு பிரிவாக …
-
ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று(21) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீடுடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in …
-
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு …
-
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளாா். ரம்புக்கனை விவகாரம் …
-
20 ஏப்ரல் 2022 அண்மைய நாட்களில் தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொது மக்கள் போராட்டங்களுக்கான தார்மீக ஆதரவைத் தமிழ் …
-
திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த …
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண்கள், சிறுமி, நான்கு வயது சிறுவன் …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட …
-
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் சர்வதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கனையில் ஊரடங்கு -விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்
by adminby adminரம்புக்கனை காவல்துறைப்பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினாின் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவா் பலி – பலா் காயம்
by adminby adminரம்புக்கனையில் போராட்டத்தின் போது காவல்துறையினா் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 போ் காயமடைந்த நிலையில் கேகாலை …
-
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் கடன் தரப்படுத்தல் Caa2 என்பதிலிருந்து Ca எனும் நிலைக்கு மதிப்பிறக்கம்!
by adminby adminஇலங்கையின் கடன் தரப்படுத்தலை Caa2 என்பதிலிருந்து Ca எனும் நிலைக்கு மதிப்பிறக்கம் செய்துள்ளதாக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளில் ஒன்றான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தவறை உணர்கிறேன் – பணத்தை திருடவில்லை – நாடாளுமன்றத்தை, அரசியல் அமைப்பை மதிப்பேன்!
by adminby adminஇலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் ஒருவார காலத்திற்கு ஹர்த்தால் என்கிறார் ரவி குமுதேஷ்!
by adminby admin300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20.04.22) முதல் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருப்பெருந்துறையில் நூறுகோடி மக்களின் எழுச்சி (One Billion rising – OBR) ஆற்றுகைகளும் உரையாடலும்.
by adminby admin2003 ஆம் ஆண்டு தொடக்கம் நூறுகோடி மக்களின் எழுச்சி பிரச்சாரம் உலகந்தழுவிய வகையில் வருடாவருடம் பெப்ரவரி 14ஆம் திகதி …
-
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்று தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …

