நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் தொடர்பில் கரிசனை கொள்ளாது செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் இன்றும் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார். …
இலங்கை
-
-
எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் பல மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மையும் இல்லாமல் செய்யப்படும்!
by adminby adminஅரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் …
-
யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனைவியுடன் முரண்பாடு – எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொளுத்தி உயிர்மாய்க்க முயன்றவா் கைது
by adminby adminகுடும்பத் தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதடி …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்!
by adminby adminஇலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். தமிழக …
-
கட்டுகஸ்தோட்டை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!
by adminby adminமின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி …
-
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென் ஆசியாவில் காணிகளை விற்பனை செய்யும் இடம் இலங்கை! காணி அபகரிப்பில் பசில் கைதேர்ந்தவர்!
by adminby adminகாணிகளை அபகரிப்பதில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைத்தேர்ந்தவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற துசார இந்துனில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வானில் வந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது – இருவர் தலைமறைவு
by adminby adminதெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
எரிவாயு விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் அறிவித்தல்
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் தொடர்பாக பாவனையாளர் அதிகார சபையினால் விசேட அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஜந்தாவது அமர்வு
by adminby adminஉள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஜந்தாவது அமர்வும் தேவைகள் மற்றும் வளங்களைக் கண்டறிதல் தொடர்பான ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நவதள இராஜ கோபுர கும்பாபிசேகம் இன்றைய தினம் புதன் கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்களிற்கான அரசில் தீர்வின்றி, இலங்கைக்கு சுபீட்சம் இல்லை!
by adminby adminதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக இலங்கையை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியா சென்ற இளம் குடும்பத்தின் உறவினர்கள் – நண்பர்களுக்கு அச்சுறுத்தல்
by adminby adminநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) …
-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை …
-
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார். பால்மா, பருப்பு மற்றும் …
-
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு மாதங்களில் யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையால் 78 வழக்குகள் தாக்கல்!
by adminby adminயாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை வரைக்கும் …

