வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை ,காவல்துறையினர் கோப்பாய் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்டோர் உறவுகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சந்திப்பு!
by adminby adminவலிந்துகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைக் கோரி பல வருடங்களாக போராடிவரும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிற்கும் – தமிழ்த் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
கலாநிதி. நாகலிங்கம் சிவயோகனுக்கு ”தமிழ் மரபு விருது”!
by adminby adminஅமெரிக்காவில் வடகரோலினா மாநிலத்தில் வசித்து வரும் கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான ”தமிழ் மரபு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிண்ணியா, நடுவூற்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம் -மூவர் கைது
by adminby adminதிருகோணமலை – கிண்ணியா, நடுவூற்று பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவர் …
-
“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடுப்பு சட்டமூல திருத்தங்களுக்கு 2/3 பெரும்பான்மை தேவை!
by adminby adminபயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் …
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர்., யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமல் வீரவன்ச – கம்மன்பிலவுக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்!
by adminby adminஅமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, …
-
டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய பாலகன் உயிரிழந்துள்ளாா். கொடிகாமம், மீசாலை வடக்கைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.
by adminby adminமன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (6) …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றியை பியூஸுக்கு அர்ப்பணித்த வடமாகாண கால்பந்தாட்ட வீரர்கள்
by adminby adminஇலங்கையின் மாகாணங்களை உள்ளடக்கி இடம் பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுதந்திர கிண்ண கால் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இறுதி …
-
பிரதமரின் பாதுகாப்பில் விமலும், கம்மன்பிலவும்! அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? பொறுப்புக் கூறல் அவசியம்! பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் – குற்றத்திற்கு தண்டனை!
by adminby adminமுக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும், …
-
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் …
-
கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கூட்டாகக் கடிதம் அனுப்பிய கட்சிகள் இம்முறை ஐநாவுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீதும் , அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினா் தாக்குதல்!
by adminby adminமானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரி ஒருவரையும் காவல்துறையினா் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய …
-
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “சித்திரங்களின் மூலம் இயற்கை” என்னும் தலைப்பில் சித்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் மனித உரிமைகளை மீறி செயற்படுவோருக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்:
by adminby adminஇலங்கையில் மனித உரிமைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் …
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம், ஐக்கிய நாடுகள் …
-
போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய …
-
யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய …
-
வீட்டு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் மக்கள் நிரந்தமாக குடியேறாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் …

