ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வினை பெற்று தருவேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக …
இலங்கை
-
-
ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
(க.கிஷாந்தன்) இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர் நேற்று இந்தியா சென்ற பிரதமர் ம ற்றும் குடும்பத்தினர் திருமலையில் …
-
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு …
-
ஜேவிபியுடன் எதிர்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவ்வாறான சாத்தியக்கூறுகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஈரானுடனான 190 மில்லியன் பவுண்ட் எண்ணெய்க் கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் தீர்க்க இலங்கை திட்டம்.
by adminby adminஅடுத்த மாதம் முதல் சிலோன் தேயிலையை தெஹ்ரானுக்கு அனுப்புவதற்கு இலக்கு வைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.‘கடந்த …
-
(க.கிஷாந்தன்) அத்தியவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தியும், கினிகத்தேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் …
-
யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் நேற்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு இலங்கைதான்
by adminby admin21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்கு மதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும்.தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் திருப்பதி சென்றதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
by adminby admin(க.கிஷாந்தன்) திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது குடும்பத்தாருடன் இன்று இரண்டு …
-
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும்
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
“விவசாய உபகரணங்களினால் அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள்”
by adminby adminநாட்டு மக்களுக்காக அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும், அனைத்து மக்களும் அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பத் …
-
17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவிலில் வன்முறை கும்பல் அட்டகாசம் – மோட்டார் சைக்கிளும் கொள்ளை
by adminby adminகோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா!
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கெதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் …
-
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் தமிழ் இலக்கிய விழாவும் பிரதேச மலர் வெளியீட்டு விழாவும் இன்று(22-12-2021) நடைபெற்றுள்ளன வடமாகாண …
-
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது . இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் …
-
நான்கு தலைமுறைகளை கண்ட சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி , சப்பச்சிமாவடியைச் சேர்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை தனது 105ஆவது வயதில் நேற்றைய தினம்காலமானார். கடந்த 1916ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொலை அச்சுறுத்தல்- பிரதி காவல்துறை மா அதிபரிடம் ஊடகவியலாளா் தஞ்சம்
by adminby adminஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கெதிரானதல்ல
by adminby adminரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த …

