உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல, தும்மலசூரிய, கொபேகனே, ரஸ்நாயக்கபுர ஊர்கள் அடங்கின..
by adminby adminஇலங்கையின் குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை …
-
குருநாகல் – கின்னியம் பள்ளிவாசல் உட்பட சில பள்ளவாசல்களின் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை வன்முறையாளர்கள் தாக்குதல் ஒன்றை …
-
அநுராதபுரம் காவல்துறைப் பிரிவிக்குட்பட்ட உதய மாவத்தை பகுதி வீடொன்றில் நேற்று காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாக்குதல் அச்சத்தால், கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…
by adminby adminகொழும்பின் பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, நாவல, …
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து மீண்டும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிலாபம் – குளியாப்பிட்டியவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது
by adminby adminசிலாபம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு …
-
-
குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார் .குளியாப்பிட்டிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வர்த்தகர்களின் நலன்களுக்கு மாறாக செயற்படும் சந்தை வர்த்தக சங்கத்தில் இருந்து பலர் விலகல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி சேவை சந்தைத வர்த்தக சங்கத்தல் இருந்து பொருளாலர் உட்பட நால்வர் விலகியுள்ளதாக கடிதம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்தஞாயிறு தற்கொலைதாரிகளின் அடையாளம் மரபணு சோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தினமன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , நீர்கொழும்பு, கட்டுவபிட்டி தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலை தாக்குதல்களை …
-
கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்க உள்ளள்ளதாக இலங்கை தேசிய மகா …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 4 கிராமங்களில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட 04 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு …
-
பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொன்றொழிக்கப்படட தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் இன்று முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மணியங்குளம் விநாயகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தை இயேசு தேவாலயம் யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்தை வெளியிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் :
by adminby adminசமூக வலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை பதிவிட்டமையினாலேயே சிலாபத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையில் அவ்வாறு நடந்துகொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது தொழில் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளது- வவுனதீவு முன்னாள் போராளி அஜந்தன்
by adminby adminஎனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்..
by adminby adminதரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (13.05.19) ஆரம்பமாகவுள்ளன. அனைத்துப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில், காவற்துறை ஊரடங்கு சட்டம்..
by adminby adminசிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!
by adminby adminவவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலை மற்றும் நகரத்தில் …
-
கொழும்பு கல்கிசைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றில் சென்ற சந்தேகத்திற்குரிய குழுவொன்றினை நிறுத்தி …