இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே …
இலங்கை
-
-
வடமாகாண ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர் …
-
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மரநடுகை
by adminby adminஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும் விஞ்ஞானி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் …
-
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணி ஒன்றில் இருந்து 40 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குண்டுகள் …
-
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவா் …
-
கோப்பாய் காவல்துறையினா் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் காவல் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. …
-
மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பெருமளவு மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்:
by adminby adminஇலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இஷாரா செவ்வந்தி இலங்கைக்கு கொண்டு செல்ல நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்!
by adminby adminசஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இஷாரா செவ்வந்தியின் கைதுடன் வெளி நாடுகளில் இருந்து 18 பேர் கைது!
by adminby adminபுதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வந்த …
-
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் கடைகளை வாடகைக்கு கொடுத்து மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் உழைக்கும் இ.போ.ச!
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் படகு – இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்
by adminby adminமன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த …
-
யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் …
-
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க …
-
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு சொந்தமானதென தொிவிக்கப்படும் கதிர்காமம்- மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் …
-
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப் படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல் – மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்று தீ வைத்தது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வாகனங்களுக்கு தீ வைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. சண்டிலிப்பாய் வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள்
by adminby adminபல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது!
by adminby adminஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட …
-
இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலோசனையில், …

