குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளினால் சிரிய சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர முடியவில்லை என ரஸ்ய …
உலகம்
-
-
மோசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை எதிர்த்து, கடும் போர் நடத்தி வருகின்ற இராக் சிறப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியில் நில நடுக்கம் காரணமாக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை புனரமைக்க ஒன்பது பில்லியன் டொலர்கள் தேவை:
by adminby adminமத்திய இத்தாலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பாதிப்புக்கு உள்ளன நகரங்கள் மற்றும் கிராமங்களை புனரமைப்பதற்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஈராக் பிரதமர் Haider al-Abadi கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மொசூலில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு துருக்கியில் சுமார் 15 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ சதிப் புரட்சி …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹிலரியின் சிரேஸ்ட உதவியாளரின் மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி
by adminby adminஹிலரி கிளிண்டனின் சிரேஸ்ட உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியம் கனடா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
by adminby adminசுங்க வரிகளில் 99 சதவீதத்தை நீக்குகிற, இன்னும் 12 பில்லியன் (ஆயிரத்து 200 கோடி) டொலர் அளவுக்கு வர்த்தகத்தை …
-
உலகம்பிரதான செய்திகள்
ஏமனில் கூட்டுப்படையினர் நடத்திய தொடர் வான்வழித்தாக்குதல்களுக்கு 60 பேர் பலி
by adminby adminஏமனில் போராளிகள் வசமுள்ள பாதுகாப்பு வளாகம் மீது சவூதிதலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய தொடர் வான்வழித்தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் …
-
இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் அடுத்தடுத்து இடம்பெற்ற 2 தற்கொலைத் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminநைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைதுகுரியில் நேற்றையதினம் 2 தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாவதாக காலை வேளையில் மைதுகுரி அருகேயுள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
நவாஸ் ஷெரீப்பை பதவி விலக கோரி இம்ரான்கான் கட்சியினர் போராட்டம்
by adminby adminபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி விலக கோரி எதிர்வரும் நவம்பர் 2-ந் திகதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்கத் தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து, மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் இருப்பதாக ஐநா தெரிவிப்பு:-
by editortamilby editortamilஈராக்கில் மொசூல் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் அந்நாட்டு மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் தம்வசம் …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்ரேலியாவில் இந்திய வாகன ஓட்டுனர் உயிரோடு எரிப்பு
by editortamilby editortamilஅவுஸ்ரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பேரூந்தில் ; ஓட்டுனராக பணியாற்றிய 29 வயதுடைய, மன்மீத் அலிசீர் என்ற இந்தியரே …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு சிரியாவில் பாடசாலை மீது தக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்காவை குறிவைத்து ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஹவுத்தி இனப் போராளிகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது:-
by editortamilby editortamilதெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தெற்கு மடகாஸ்கரில், எல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஈராக்கின் யசீதி பெண்களுக்கு ஐரோப்பிய பாராளுமன்றினால் வழங்கப்படும் Sakharov விருது வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளினால் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் …
-
மத்திய இத்தாலியில் இரண்டு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு நலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 5.4 …
-
உலகம்பிரதான செய்திகள்
வெனிசுவெலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டங்கள் – காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி
by adminby adminவெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் …
-
உலகம்பிரதான செய்திகள்
அல் கய்தா இயக்க பிராந்திய தலைவரை இலக்கு வைத்து வான் தாக்குதல்:-
by editortamilby editortamilஅல் கய்தா இயக்க பிராந்திய தலைவரை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் ஆளில்லா …

