அல் கய்தா இயக்க பிராந்திய தலைவரை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் ஆளில்லா …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஐஎஸ் அமைப்பினர் பயணக் கைதிகளாக பிடித்த 30பேரைக் கொன்றுள்ளனர்.
by adminby adminஐஎஸ் அமைப்பினர் தம்மால் கடத்தி வைக்கப்பட்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பொதுமக்களை கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள …
-
மியான்மாரை இன்று மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று காலை பூமியின் அடியில் சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டதாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது.
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசூல் நகரில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் …
-
உலகம்பிரதான செய்திகள்
மலேசியாவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
by adminby adminமலேசியாவில் அரசு மருத்துவமனையில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
கென்யாவில் விருந்தினர் விடுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலி
by adminby adminகென்யாவின் மன்டேரா நகரில் உள்ள விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை இனம் தெரியாத தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத்தாக்குதல் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
கலே முகாமிலிருந்து 2500 குடியேறிகள் ஏனைய இடங்களுக்கு மாற்றம் – காவல்துறையினருடன் மோதல்
by adminby adminநேற்றையதினம் பிரான்ஸின் கலே முகாமில் தங்கியிருந்த குடியேறிகளை காவல்துறையினர் அகற்ற முற்பட்ட வேளை காவல்துறையினருக்கும் குடியேறிகளுக்கும் இடையில் மோதல் …
-
உலகம்பிரதான செய்திகள்
மியான்மாரின் ரக்ஹீன் மாநிலத்தில் முஸ்லிம்மக்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொல்லப்பட்டமை குறித்து ஐநா விசனம்:-
by editortamilby editortamilஆங் சான் சூகி மௌனம்:- இரண்டு வாரங்களுக்கு முன்னர், மியான்மாரின் ரக்ஹீன் மாநிலத்தில் ஒன்பது காவல்துறையினர் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 58 பேர் பலி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பாகிஸ்தானின் குவாட்டாவில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 95 பேர் காயம் :
by adminby adminசீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் இன்று இடம்பெற்ற ஒரு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 94 பேர் காயமடைந்துள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
மால்ரா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் பிரான்ஸ் சுங்கத் துறை அதிகாரிகள் பலி
by adminby adminமால்ரா தீவின் மால்ரா சர்வதேச விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியதில் 5 …
-
ஈராக்கில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் இத்தடை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு கலிபோர்னியாவின் தென் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் பூங்கா பகுதி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலி
by adminby adminஜப்பானிய நகர் ஒன்றிலுள்ள உள்ள பூங்கா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் …
-
உலகம்பிரதான செய்திகள்
கலேயிலுள்ள குடியேறிகள் திங்கட்கிழமை முதல் வெளியேற மறுத்தால் கடும் நடவடிக்கை – பிரான்ஸ்
by adminby adminபிரான்சின் கலேயில் உள்ள குடியேறிகளின் முகாம் அழிக்கப்பட உள்ளதால் அங்குள்ள மக்கள் திங்கட்கிழமை முதல் வெளியேற ஆரம்பிக்க வேண்டும் …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவில் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன:-
by editortamilby editortamilசிரியாவின் அலெப்போவில் ரஷியாவால் ஒரு மனதாக அறிவிக்கப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்தம் நிறவுக்கு வந்ததனை அடுத்து அங்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஹெய்ட்டியின் யுசஉயாயநை நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து 170 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் கைதிகளுக்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
ரகசிய முகவரி மூலம் ஒபாமா பயன்படுத்திய இமெயில்: விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது:-
by editortamilby editortamilஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக பணியாற்றி வரும் …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு கொங்கோ அரச படையினர், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தும் பொதுமக்களை கொலை செய்துள்ளதாக ஐக்கிய …
-
உலகம்பிரதான செய்திகள்
உயிருக்கு பாதுகாப்பு இல்லை: பிரான்ஸ் பொலீசார் ஐந்தாவது நாளாக அரசாங்கத்தைக் கண்டித்து போராட்டம்:-
by editortamilby editortamilஉலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கடந்த …
-
லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் இரசாயனதாக்கம் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது. இத்தாக்குதல் காரணமாக பிரிட்டிஷ் …

