யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
உலகம்
-
-
அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று (11.04.25) பதிலளித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா …
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதால் அவரது பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுப்பியுள்ளதாக …
-
-
-
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ கிடங்கை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேல் …
-
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மியான்மர் மற்றும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!
by adminby adminபிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது …
-
-
-
தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் …
-
-
உக்ரைனுக்கு 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவியை வழங்க ஜெர்மனி தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் …
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் …
-
கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள …
-
ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என …
-
தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் …
-
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் …
-
உலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
கனடாவில் நீதி அமைச்சராக கரி ஆனந்தசங்கரி பதவியேற்றார்!
by adminby adminகனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் …
-
கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட மார்க் கார்னி கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை …
-
உக்ரைனின் மிகப்பெரிய நகரமான சுட்ஜாவை மீண்டும் கைப்பற்றியதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஸ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து …
-
உலகம்பிரதான செய்திகள்
கடத்தப்பட்ட புகையிரதத்திலிருந்து 300 ற்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு
by adminby adminபாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதக்குழு ஒன்றினால் பயணிகளுடன் கடத்தப்பட்ட புகையிரதத்திலிருந்து 300-இற்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு …

