கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக செயற்பட்ட …
உலகம்
-
-
சிரியாவில் பாதுகாப்புப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு …
-
கனடாவின் ரொறண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு …
-
சிறைபிடித்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை …
-
-
அணுவாயுதங்களை பயன்படுத்தி தனது ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பது குறித்து ஆராயவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் …
-
அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்து இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா் , இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து …
-
சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 10 சதவீத வரிகளை 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தியுள்ளார். மேலும், அமெரிக்காவிற்குள் பென்டானில் …
-
வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுதாக்குதல்கள் இன்று (05/03/2025) இடம்பெற்றுள்ளன. குண்டுத்தாக்குதலாளிகள் சுவரை …
-
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக …
-
உக்ரைனுக்கு பிாித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ரஸ்ய-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி …
-
-
துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் …
-
உலகம்பிரதான செய்திகள்
நோன்பின் முதல்நாளே மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் இஸ்ரேல்
முதற்கட்டப் போர் நிறுத்தம் முடிவடைந்ததும், அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளும் காசாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் தடுக்கிறது. காசா பகுதிக்குள் அனைத்து …
-
காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கத் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது என்று இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரமலான் மற்றும் …
-
உக்ரைனுக்கு 2.26 பில்லியன் பவுண்டுகள் (2.84 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) கடனாக வழங்குவதாக மார்ச் முதலாம் திகதியன்று உக்ரைனுடன் …
-
உக்ரைனின் ஜனாதிபதி செலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பிற்குப் பின்னா் வெள்ளை மாளிகையை விட்டுச் சினத்துடன் …
-
நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை …
-
ரஸ்யாவுக்கு வடகொரியா கூடுதல் இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. ரஸ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆயுத …
-
அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீண்டகால அமெரிக்க பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் ஒப்பந்தம் …
-
சூடானில் இராணுவ விமானம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிாிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஓம்துர்மான் …
-
ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யா, உக்ரைன் இடையேயான போர் …

