யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம் …
ஆனைக்கோட்டை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆனைக்கோட்டையில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி
by adminby adminயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தவில் வித்துவான் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் …
-
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்று முன் தினம் சனிக்கிழமையுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதை மாத்திரைகளுடன் கைதானவர்களில் ஒருவர் காவல்துறைக் காவலில் – ஏனைய மூவரும் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைதான நால்வரில் ஒருவரை நீதிமன்ற அனுமதியுடன் காவல்துறை காவலில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை …
-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை …
-
யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண காவல் நிலைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
“பிள்ளை வரம் கேட்டன் – மாதா தரவில்லை – அதனால் சிலைகளை உடைத்தேன்”
by adminby admin“மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை” அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என , மாதா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். ஆனைக்கோட்டையில் திருச்சொரூபங்கள் மீது விஷமிகள் தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள 06க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள காக்கைதீவு ஆனைக்கோட்டை வாசிகள்
by adminby adminயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெருங்கற்கால தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட யாழ்.ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு!
by adminby adminதொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று …
-
சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிறந்தநாள் கொண்டாட்டம் – யாழில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
by adminby adminதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அவற்றை மீறி யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை பார்த்து 5 பவுண் தங்க …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவில் கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக மக்களை அச்சத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 24 மணி நேரத்தில் 8 பேர் கொண்ட ஒரே வாள்வெட்டுக்குழுவினால் 5 வன்முறைச் சம்பவங்கள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹஏஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆனைக்கோட்டை – கொக்குவில் பகுதிகளில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் (படங்கள்)
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர்.. ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை …
-
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் 02ம் திருவிழா 29.06.2018 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் …

