குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு …
இராணுவம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு நீர் இறைப்பு – கவனயீர்ப்பு போராட்டம்…
by adminby adminஇராணுவத்தினரால் இயக்கப்படும் பண்ணைகளுக்கு, உடையார்கட்டு குளத்தில் இருந்து, பாரிய நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு …
-
பளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பளை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தப்படாது – இராணுவம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை …
-
தியதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து வெடிப்புச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல என இராணுவம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.45 …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் ஆலயத்திற்குள் சீருடையுடன் நல்லிணக்க பொங்கல் செய்த இராணுவம்?
by adminby adminஇன்று அனுஷ்டிக்கப்படும் இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளை, கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்…
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர்.. இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் 25 வீதமான காணியே இராணுவம் வசம் உள்ளது – யாழில் ஜனாதிபதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் தனியாருக்கு சொந்தமான 25 வீதமான காணிகளே இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், அதனை மிக விரைவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மயிலம் பாவெளி சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு…..
by adminby adminமட்டக்களப்பு மயிலம்பாவெளியில் உள்ள, சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காணி, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1990 முதல் படையினரின் முகாமாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில் கண் பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிங்கள மயமாக்கல் – செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அழிப்பு…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்: முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், காவற்துறையால் அரை …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராஜஸ்தானில் மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
by adminby adminராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை இராணுவத்தின் தொழில்வான்மை மேலோங்கியுள்ளது – வில்லியம் ஜே. போலன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தின் தொழில்வான்மை மேலோங்கியுள்ளதாக ஒய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அட்மிரால் வில்லியம் ஜே. போலன் …
-
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் இராணுவத்திற்கு 750 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லிணக்கம் மற்றும் காணி விடுவிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
by adminby adminநல்லிணக்கம் மற்றும் வடக்கு காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளதாக இராணுவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன்
by adminby adminஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மகா வித்தியாலய காணியையும் இராணுவம் விடுவிக்கவுள்ளது – கிளிநொச்சி அரச அதிபர்
by adminby adminகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியை தாங்கள் இன்று செவ்வாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா
by adminby adminபடையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் …
-
உலகம்பிரதான செய்திகள்
மொசூலில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் ஈராக்கிய இராணுவம்
by adminby adminஈராக்கின் முக்கியமான நகரான மொசூல் நகரில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் நடவடிக்கையை ஈராக்கிய இராணுவம் முன்னெடுத்துவருவதாக …

