காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட …
இலங்கை
-
-
எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் …
-
யாழ்ப்பாணம் வலி வடக்கு நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் …
-
யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரிப் காவற்துறைப் …
-
விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள …
-
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழுவால் நல்லூர் உற்சவ காலத்தில் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் 32இன் வெளியீட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழுக்கு போலி அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றி வந்தவர் கைது!
by adminby adminபோலி அனுமதி பத்திரத்துடன் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி சென்ற காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா:
by adminby adminதமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார …
-
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. உமந்தவ சர்வதேச பௌத்த கிராமத்தின் சார்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றத்தில் பெண் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில், வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு …
-
யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இருவர் விளக்கமறியலில்!
by adminby adminசட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரு டிப்பார் வாகன சாரதிகள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிளாலி பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . சேந்தாங்குளத்தில் மோதல் – வாடிகள், படகுகளுக்கு தீ வைப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது . சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் இருந்து டீசல் திருடிய கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ள நிலையில், திருடப்பட்ட 80 லீட்டர் டீசல் …
-
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில், அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராஜகிரியவில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
by adminby adminஇராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை …
-
நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் …
-
கட்சி மாறுபவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டங்கள் தயாரிக்கப்படும் என அதன் தலைவரும், …
-
ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் 11 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!
by adminby adminஅமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி …

