யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதைப்பொருளுடன், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு …
கஞ்சா
-
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சான்று பொருளாக களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மாயமாகி …
-
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 765 கிராம் கஞ்சாவுடன் மண்டைதீவு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம்!
by adminby adminபோதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08.23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கசிப்பு , கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது Inbox
by adminby adminகசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 2 மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கஞ்சா கடத்தல் குற்றத்தில் கைதானவர்களிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விசாரணை
by adminby adminயாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சாவுடன் கைதான இருவரை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தும் நோக்குடன் ராமேஸ்வரத்தில் அவூடி காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா
by adminby adminஇலங்கைக்கு கடத்தும் நோக்குடன் அவூடி காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 158 கிலோ கேரளா கஞ்சாவை மண்டபம் காவல்துறையினா் …
-
சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழரான தங்கராஜூ சுப்பையா(46) என்பவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை …
-
பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு உள்ளதாக …
-
யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொகுசுக்காரில் கஞ்சா கடத்திய இளைஞன் – கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் கைது
by adminby adminசொகுசுக்காரில் 18 கிலோ கேரளா கஞ்சாவை கடத்தி சென்ற இளைஞனை இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாதகல் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான படகும் 150 கிலோ கஞ்சாவும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை பகுதியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 150 கிலோ கஞ்சாவும் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினையும் கடற்படையினர் …
-
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி செல்லப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்தி சென்றார் எனும் குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணையவழி கல்விச் செயற்பாடுகளின் போது போதைப்பொருள் தூண்டப்படுவது தொடர்பில் அவதானம்!
by adminby adminஇலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல தரப்பினரும் பல்வேறு நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.
by adminby adminமன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று(22) …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டில் போதைப்பாக்கை விற்க முற்பட்டவரும் , வாங்க வந்த இருவரும் கைது
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் கஞ்சா கலந்த போதைப்பாக்கு விற்பனையில் ஈடுபட்ட நபரும் , அதனை வாங்குவதற்கு வந்த இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …