வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். …
கிளிநொச்சி
-
-
வடமராட்சி கிழக்கு – நித்தியவெட்டை பகுதியிலுள்ள குறுக்கு வீதியொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (02.01.24)) காலை மீட்கப்பட்டுள்ளது. …
-
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள், தமது மாடுகளுக்கான பண்ணைப்பதிவுச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள …
-
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10.12.23) கிளிநொச்சியில் ‘பெண்கள் மத்தியஸ்தம் குழுவினரால்‘ கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது …
-
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு – அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை!
by adminby adminஅரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை
by adminby adminகிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்குக்கு உதவுவோம் – உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி!
by adminby adminவடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் என உலக வங்கியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் பணியாற்றும் தெற்கை சேர்ந்த அரச ஊழியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!
by adminby adminதெற்கில் இருந்து வேலை வாய்ப்பு பெற்று வடமாகாணத்திற்கு வருவோர் , மொழி பிரச்சனை , தங்குமிட பிரச்சனை , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயிற்று வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு
by adminby adminகிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
-
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தொிவித்து நேற்று(20) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் …
-
கிளிநொச்சி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஊற்றுக்குளம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேநபர் ஒருவா் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!
by adminby admin(ஆவணப்படம்) கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் …
-
IMHO Canada (INGO) இன் நிதியுதவியுடன் கிளிநொச்சி உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் (KMHS, NGO) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி …
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01.10.23) காலை இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெல்ஜியத்தில் இருந்து கிளிநொச்சி சென்ற கணவன் மனைவிக்கு புதிய அனுபவம்!
by adminby adminவெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த …
-
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (25.09.23) நள்ளிரவு 12 …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், கிளிநொச்சி கோணவிலில் உள்ள தனது வீட்டில் …
-
கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற நிலையில் காணாமல் போன …
-
கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வான் ஒன்றில் வந்த கும்பலால் யாழில் ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்!
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , வான் ஒன்றில் வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாகன இலக்கத்தில் மோசடி – யாழ்.-கிளிநொச்சியை சேர்ந்த மூவர் கைது
by adminby adminமோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்கு பாவித்து மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் …