யாழ்ப்பாணம், சங்கானைப் பகுதியில் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய …
குடும்பஸ்தர்
-
-
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன இளைஞன் முத்தையன் …
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் தன்னுடன் வசித்து வந்த மனைவியை கடந்த மூன்று நாட்களாக …
-
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் …
-
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு …
-
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்தவரே நேற்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து …
-
வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை காவல்துறைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை …
-
தனது சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அல்லைப்பிட்டியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி 03ஆம் வட்டாரம் …
-
தீக்காயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தனக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் காவல்துறையினரினால் குடும்பஸ்தர் சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு
by adminby adminயாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த …
-
மன்னார்- முருங்கன் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் புகையிரதக் கடவைப் பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் …
-
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவா் தவறான முடிவெடுத்து …
-
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த நபர் உடல் நசுங்கி சம்பவ …
-
கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இன்று மாலை புகையிரதத்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் உயிாிழந்துள்ளாா். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் …
-
மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடி மத்தியை சேர்ந்த அருச்சுனன் சுந்தரலிங்கம் (வயது …
-
வட்டக்கச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா். கிளிநொச்சி இராமநாதபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட …
-
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி …
-
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு காவடிகளுடன் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மாவடியைச் …

