பூநகரி கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக பிரதேச செயலகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என பூநகரி கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்தொழிலாளர்…
பூநகரி
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் காற்றாலை மின் உற்பத்தி- அதானி நிறுவனத்திற்கு அனுமதி!
by adminby adminமன்னார் மற்றும் பூநகரியில் செயற்படுத்தப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களை செயற்படுத்த அதானி நிறுவனத்திற்கு தற்காலிக…
-
இலங்கைபிரதான செய்திகள்
பூநகரியில் விபத்து – காவல்துறை உத்தியோகஸ்தர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!
by adminby adminபூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு காவல்துறைஉத்தியோகஸ்தர் படுகாயமடைந்த…
-
கிளிநொச்சி பூநகரி பிரதேசசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (06-01-2022) காலை 10…
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 -லண்டனில் இருந்து கிளிநொச்சி திரும்பி காணாமல் போனவா் சடலமாக மீட்பு
by adminby adminலண்டனில் இருந்து திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி…
-
தமிழர்களின் கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக,…
-
கிளிநொச்சி, பூநகரி காவற்துறைப் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த…
-
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய…
-
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர்…
-
யாழ்.பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 03 போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர்…
-
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020)…
-
இலங்கைபிரதான செய்திகள்
பூநகரியைச் சேர்ந்த நால்வர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது…
by adminby adminஉள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப்…
-
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி – முழங்காவில் ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவையை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் சாலை முகாமைத்துவம்…
-
கிளிநொச்சி- பூநகரி நகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் (இடியன்) வகை உள்ளூர் துப்பாக்கிகள் ஏகே ரவைகள் மற்றும்…
-
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மிக மோசமான நிலையில் கிராஞ்சி வீதி காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பூநகரி பிரதேச…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பூநகரி முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் உள்ள வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதனால் தாம்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
புலமை பரிசிலில் சித்தியடைந்த பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…
by adminby adminஅப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே…
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து விபத்து – பலர் காயம்
by adminby adminபூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் யாழில்…