யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவமானத்தால் தவறான முடிவெடுத்து தனது பிறந்தநாள் அன்று …
பெண்கள்
-
-
-
உலகம்பிரதான செய்திகள்
புனிதத் தலங்களான மெக்கா – மெதினா பாதுகாப்புப் பணியில் பெண்கள்
by adminby adminசவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள ராணுவத்தில் பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சஹ்ரானினால் 15 பெண்கள் தற்கொலை தாக்குதலுக்கு பயிற்றப்பட்டுள்ளனா்
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் …
-
-
பலாங்கொடையில் மரமொன்று முறிந்து விழுந்ததில் பெண்கள் இருவா் உயிாிழந்துள்ளனா். இன்றுக்காலை பின்னவல, வளவத்தா தோட்டத்தில் கொழுந்து பறித்துகொண்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு – பெண்கள் உட்பட 5 பேர் கைது
by adminby adminமன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் இன்று செவ்வாய்க்கிழமை(15) …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் இளம் பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியது
by adminby adminகொலையின் பிரதான சந்தேக நபரனான இளம் பெண்ணின் மாமனார் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார். மன்னார் காவல்துறை அத்தியட்சகர் பந்துல …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெண்களிடம் தெரிவித்த ரணில்
by adminby adminகொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தாமல் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு நாளில் 4பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் – 2 மணித்தியாலத்திற்கு ஒரு சிறுவர்துஷ்பிரயோகம்
by adminby adminஇலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் …
-
கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என ஐ.நா. …
-
கொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் வேளையில் தனியார் ஒருவரால் …
-
-
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு …
-
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து காவல்துறையினர் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு …
-
பட விழா ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நடிகரும் இயக்குனருமான பாக்யராஜுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் பெண்கள், சிறுவர்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…
by adminby adminஇந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெமட்டகொடவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயம்
by adminby adminதெமட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக …
-
அனுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்; மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். வான் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
திருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்
by adminby adminமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெற்றுக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது
by adminby adminஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் …

