வைத்தியர் என அடையாளப்படுத்தும் ஸ்ரிக்கர் ஒட்டிய காரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்ற இரு இளைஞர்கள் கொடிகாமம் காவல்துறையினரினால் கைது …
போதைப்பொருள்
-
-
தனது வீட்டில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் பொதியிட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் …
-
ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த, யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்களை போதையிலிருந்து மீட்க கல்வித்திணைக்களப் பங்களிப்பு போதாது!
by adminby adminயாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித் திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய …
-
முகத்துவாரம் மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஒரு தொகை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு …
-
களுத்துறை தெற்கில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது …
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நகைகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போதைப்பொருள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிடவே சிறைச்சாலைக்கு சென்றதாக வட மாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோடினர்!
by adminby adminவவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 22 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் விசேட அணி!
by adminby adminவடமாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் முப்படையினர், காவற்துறையினர் மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரை இணைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைப்பொருட்களுடன் மூன்று மாணவர்கள் கைது -விற்பனை செய்த இரு போதை வியாபாரிகளும் கைது
by adminby adminகொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் இன்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் பகுதியில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞன் …
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபர் காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்சாதன விற்பனையாளர்கள் போன்று போதைப்பொருள் விற்ற இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மின் சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருள் மற்றும் போதை ஏற்றுவதற்குறிய பொருட்களுடன் இருவர் கைது!
by adminby adminஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரினால் கைது …
-
யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீதியில், ஆசியர் ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதை அரக்கனின் கோர பிடியில் சிக்கித்திணறும் யாழ்ப்பாணம்
by adminby adminமயூரப்பிரியன் யாழ்ப்பாணத்தில் உயிர்க்கொல்லி போதைப்பொருட்களை பயன்படுத்திய 11 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானவர்கள் போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 06 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மதுபானம் ,மாவாவுடன் கைதான மாணவர்கள் – கடுமையாக எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினா்
by adminby adminயாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் …