மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …
மட்டக்களப்பு
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று சனிக்கிழமை கவனயீர்ப்பு ஊர்வலம் மற்றும் போராட்டத்ததில்; ஈடுபட்டுள்ளனர் காணாமல் …
-
மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேனி நீரோடையில் இருந்து இன்று (27) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். களுவங்கேனி …
-
“நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது
by adminby adminமட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக …
-
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை!
by adminby adminதீபச்செல்வன்… 1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு …
-
மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை காவற்துறை சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து குண்டு ஒன்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு புதூரில் காவல்துறையினரின் கைத்துப்பாக்கி பறிப்பு- சுற்றிவளைப்பில் 4 பேர் காயம் – 9 பேர் கைது
by adminby adminமட்டக்களப்பு புதூர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து காவல்துறையினரின் கைதுப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று …
-
மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்னைட் குச்சிகள், டெட்டனேற்றர்கள் உட்பட பெருமளவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக திருமலையிலும் போராட்டம்!
by adminby adminஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாரிய விபத்து – 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி – 12 பேர் வைத்தியசாலையில்
by adminby adminமட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை …
-
தமிழ் காவற்துறை உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரத்ன தேரர் குழுவும் மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் பதட்டமும்…
by adminby adminபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், உள்ளிட்ட குழுவினர், மட்டக்களப்பில் அமைந்துள்ள சரியா பல்கலைக்கழகத்துக்கு, நேற்று (11.06.19) பிற்பகல் …
-
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத …
-
மட்டக்களப்பு வவுணதீவில் கடந்த நவம்பரம் மாதம், காவல்துறையினர் படுகொலையில் சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பில், IS பயங்கரவாதிகளின் பிரதான பயிற்சி முகாம் முற்றுகை….
by adminby adminமட்டக்களப்பில், ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி இடமாகவும் உள்ள பயிற்சி முகாம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு பல்கலைக் கழகமும், மகிந்தவும், 3600 மில்லியன்களும், தொடரும் சர்ச்சைகளும்…
by adminby adminBatticaloa Campus எனும் பெயரில் மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டுக்களப்பு மத சார்பான தனியார் பல்கலைக்கழகத்தை, அரசின் கீழ் கொண்டுவரவேண்டும்!
by adminby adminமதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் …
-
நேற்றையதினம் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று …