மாமன் கண்டித்ததால் , தன் உயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக காவல்துறையினா் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் …
மாணவன்
-
-
காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் …
-
சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று …
-
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி …
-
#நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கடலில் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் யாழ்.பல்கலை மாணவன் உட்பட நால்வருக்கு இன்று கொரோனா தொற்று;
by adminby adminவடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் …
-
நுணாவில் குளக்கட்டுக் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிாிழந்துள்ளாா். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த …
-
கார்த்திகை தீபமேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக விஞ்ஞான பீட மாணவனிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் …
-
யாழ்.பல்கலை வாயிலில் கார்த்திகை தீபமேற்ற முற்பட்ட பல்கலைகழக மாணவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று …
-
கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
முட்டை விஷமாயிருக்கலாம் எனச் சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவர் ஒருவர், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தீவக வலய பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் குறித்து தகவல் வழங்கியமைக்காக அச்சுறுத்தலுக்குள்ளான மாணவன் மீது தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைகழக மாணவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலை முயற்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி …
-
கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் விசப்பாம்பு தீண்டியதனால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(27) மாலை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். இனற்தெரியாத காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது …
-
இலங்கைபிரதான செய்திகள்
1990 இந்திய அம்புலன்ஸ் வரவே இல்லை – உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததால் கிளி மத்திய கல்லூரி மாணவன் பலி :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் …

