கிண்ணியா படகு விபத்து உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி …
முல்லைத்தீவு
-
-
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (17) தடையுத்தரவு …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 …
-
முல்லைத்தீவு – முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் வீடொன்றிலிருந்து, இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான பாணுகாந் …
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை சென்றடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்!
by adminby adminமுல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில், தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு …
-
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 401 ரவைகளை வீட்டில் வைத்திருந்த 40 வயதான …
-
முல்லைத்தீவில் நேற்றையதினம் இருவேறு இடங்களிலிருந்து, வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அளம்பில் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியிலிருந்து, துப்பாக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய முகாம் காணி அளவீடும், சீனச்சிங்களவர் ஆர்ப்பாட்டமும் பதட்டமும்…
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29.07.21) முயற்சிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஸ கடற்படை முகாமுக்காக வட்டுவாகலில் காணி ஆக்கிரமிப்பு – போராட்ட எச்சரிக்கை!
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் வன்முறையில் ஈடுபட்ட யாழ்.வாசிகள் ஆறு பேர் கைது
by adminby adminமுல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும் காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் …
-
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 1656 மரணங்கள் பதிவாகியுள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா?
by adminby adminவடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவா் …
-
இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுக்காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் “நோயாளி பராமரிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம்”
by adminby adminவிசேட வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றப் பட்டியல்களைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நாட்டின் முன்னணி சுகாதார சங்கம் எச்சரித்துள்ளதோடு, இதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன.
by adminby adminமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை …
-
முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் ரக வாகனம் ஒன்று தடம் புரண்டு குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானதில் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து முழு கதவடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலைநிமிா் காலத்திலேயே முல்லைத்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் புதிதாக நியமனம்
by adminby adminவடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
புரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு…
by adminby adminபுரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் தரையை தட்டி நேற்று (02.12.20) இரவு 8.45 மணியளவில் இலங்கைக்குள் …