அவர் கொன்றவர்க்கும் இவர் கொன்றவர்க்கும் அயலவர் கொன்றவர்க்கும் இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும் அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும் தள்ளி …
முள்ளிவாய்க்கால்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்…
by adminby adminஎமது பல்கலைக்கழகத்தில் 08.01.2021 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும். இந்த …
-
நாளை மறுநாள் திங்கட்கிழமை (11.01.20) வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிக செயல்!
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உள்ளிட்ட பேரினவாத அரச இயந்திரத்தினை வன்மையாகக் கண்டிக்கிறோம்”
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த 2009 இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் புல்டோசர் கொண்டு …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் , இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
“முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலம்” தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது’
by adminby adminயாழ். பல்கலைக்கழக நிலைகுறித்து விக்னேஸ்வரன் அறிக்கை‘தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடையஅன்புக்குரியஉறவுகளைநினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில்50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்! ஒபிஎஸ்!
by adminby adminயாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பல்வேறு தரப்புகளின் தொடர் அழுத்தமே காரணம்…
by adminby adminயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றிரவு (08.01.21) இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என …
-
இலங்கை
நள்ளிரவை கடந்தும் பல்கலை மாணவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்கலை முன்றலில்…
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலையில் நினைவில் நின்ற முள்ளிவாய்க்கால் முற்றமும் அழிக்கப்பட்டது!
by adminby adminயாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று …
-
தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண காவல்துறையினரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி …
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு …
-
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்திற்கு …
-
வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் இன்று மாலை சுடரேற்றி கடைப்பிடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி.
by adminby adminமுள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நகர சபையின் அமர்வின் போது தீபம் ஏற்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
by adminby adminதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பில் தமிழ் தேசிய …
-
யாழ்.செம்மணி பகுதியில் காவல்துறையினரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாண முன்னாள் …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற …
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இராணுவத்தால் …
-
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி …

