யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்திற்கு …
முள்ளிவாய்க்கால்
-
-
வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் இன்று மாலை சுடரேற்றி கடைப்பிடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி.
by adminby adminமுள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நகர சபையின் அமர்வின் போது தீபம் ஏற்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
by adminby adminதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பில் தமிழ் தேசிய …
-
யாழ்.செம்மணி பகுதியில் காவல்துறையினரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாண முன்னாள் …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற …
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இராணுவத்தால் …
-
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் – குமுதினிபடகு படுகொலை நினைவு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் இன்று யாழ்.பல்கலைகழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நாகர்கோவில் பகுதியில்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரின் தடையை மீறி யாழ்.பல்கலைமாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்
by adminby adminயாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் காவல்துறையினர் ஒரு மணி நேரமாக காத்திருக்க , பல்கலைகழக பிரதான வாயிலில் …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்த்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக நடந்து கொண்ட காவல்துறை
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினர் நடந்து கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ‘பயன்தரு மர நடுகை’ செயற்திட்டம்
by adminby adminஎதிர்வரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தில் இம் மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கின் தமிழர் தாயகப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் தொடரும் காவற்துறையினரின் அட்டகாசங்கள் – அரசியல் பிரமுகர்கள் கொரோனா தனிமைப்படுத்தலிலா?
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது காவற்துறையினர் மூர்க்கத்தனமான தாக்குதல் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறைப் …
-
முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில், ப.ஜ.க – தமிழக இந்துமக்கள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி….
by adminby adminமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் இந்தியாவின் ஆளும் கபட்சியான பாரதிய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்!
by adminby adminவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு …
-
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைகழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்…
by adminby admin(யாழ்.விசேட நிருபர்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மன்னாரில் நினைவேந்தல்…
by adminby adminமுள்ளிவாய்கால் பகுதியில் உயிர் நீத்த மக்களின் 10 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.19) சனிக்கிழமை கால …
-
தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு …