வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த …
வல்வெட்டித்துறை
-
-
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா,ஒமிக்ரோன் போன்ற பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி ஒத்தி …
-
யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் …
-
வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த …
-
நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை
by adminby adminஇரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் வாள்கள் , போதைப்பொருட்களுடன் 13 இளைஞர்கள் கைது
by adminby adminவல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து …
-
-
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீருவிலில் பற்றைக்குள் இருந்து 217 கிலோ மஞ்சள் மீட்பு – மூவர் கைது
by adminby adminவல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது
by adminby adminதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறதென எம்.கே.சிவாஜிலிங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வை கொலை சந்தேக நபர் மூன்று வாரங்களின் பின் திருகோணமலையில் கைது
by adminby adminவல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் தெரிவு காலவரையின்றி ஒத்திவைப்பு!
by adminby adminவல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர்
by adminby adminவல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன் , …
-
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரணி வைத்திய சாலையில் உயிரிழந்த பெண்மணிக்கு 3 நாட்களின் பின் கொரோனா என அறிக்கை
by adminby adminவல்வெட்டித்துறை ஊரணி் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக மூன்றாவது நாளான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் நள்ளிரவில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
by adminby adminகுடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் நள்ளிரவு 12.30 மணிக்கு இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொரோனா
by adminby adminபருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக மந்திகை ஆதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
by adminby adminவல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி …
-
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முதல் உடநிலை பாதிக்கப்பட்ட …
-
வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள வல்வை ஆதிகோவிலடி பகுதியில் 16 பேருக்கு கொரோனா
by adminby adminவல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இன்று முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அதிவிரைவு அன்டிஜன் …