யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள காலநிலை எச்சரிக்கை, தற்போது அறுவடைக்காலத்தில் உள்ள வடபகுதி விவசாயிகளுக்கு …
விவசாயிகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
🌾 எங்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய தேவை
by adminby adminமன்னார் மாவட்டத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில், நாட்டின் பொருளாதார நிலை …
-
பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் …
-
முல்லைத்தீவு முத்தையன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திறந்து மறுநாளே மூடிய மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் மூன்றரை வருடங்களின் பின் நாளை மீண்டும் அங்குரார்ப்பணம்
by adminby adminயாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு மீள் அங்குரார்ப்பண …
-
முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட …
-
கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
எலிக்காய்ச்சல் – ஆபத்து இலக்கினர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு
by adminby adminஎலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து …
-
நைஜீரியா, விவசாயிகள், படகுவிபத்து, நைஜீரியாவில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வறட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு – குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
by adminby adminயாழில் நிலவும் வறட்சியான கால நிலைமையை கருத்தில் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு நெல் கொள்வனவு!
by adminby adminகிளிநொச்சி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ கிராம் நெல்லை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி …
-
இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்காக, 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா …
-
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா எலவில், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். உர …
-
டீசல், மண்ணெண்ணெய் மற்றும் இராசயன உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்றையதினம் திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி கமக்காரர்கள் எரிபொருள் வேண்டி கையெழுத்து போராட்டம்!
by adminby adminஅச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய …
-
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு – வடக்கு, கிழக்கிற்கும் உண்டோ?
by adminby adminபாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 2021 – 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு விவசாயிகள் நெல் அறுவடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது
by adminby adminஅடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை …
-
இந்தியாபிரதான செய்திகள்
வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றம்
by adminby adminசர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு …
-
விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் ஏற்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி …
-
(க.கிஷாந்தன்) விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24.10.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். …

