நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க …
கிளிநொச்சி
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பரந்தனில் இராணுவத்தினர் கையகப்படுத்திய 15 ஏக்கர் காணி விடுவிப்பு!
by adminby adminகிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் …
-
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்றையதினம் (11) முழு கடையடைப்பு மேற்கொண்டு்ள்ளனர். அவா்கள் விடுத்த கோரிக்கைகளாவன, நீண்டகாலமாக …
-
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி , பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த …
-
அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அழகு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
by adminby adminஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை …
-
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் …
-
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது நபா் ஒருவர் கடுமையாக தாக்கியதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி புளியம்பொக்கணையில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு!
by adminby adminகிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அர்ச்சுனாவுடன் வாக்குவாதம்!
by adminby adminகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (26.12.24) காலை ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு
by adminby adminயாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தேர்தலுக்கு முன்னர் பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்
by adminby admin– மயூரப்பிரியன் – நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் …
-
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் , 23 சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த …
-
தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் …
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழுக்கு கடத்தி வரப்பட்ட மாடுகள் – ஒரு மாடு உயிரிழப்பு – இருவர் கைது
by adminby adminகிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 …
-
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
கிளிநொச்சி – ஏ 9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்று இரவு (04.09.24) வேகக் கட்டுப்பட்டை இழந்த இரண்டு …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் …
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளை இலக்கு வைத்து மீண்டும் பாரிய …
-
யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு …