வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது …
சுற்றுலா
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளன
by adminby adminஅரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான …
-
நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு எமது நண்பர்கள் உறவினர்களை சுற்றுலா செல்லுமாறு ஊக்குவிப்போம் – இந்திய அணியினர் நெகிழ்ச்சி
by adminby adminயாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் – இருவர் வைத்தியசாலையில்
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் …
-
-
சிலாபம் – தெதுறு ஓயாவில் இன்று(5) நீராடச் சென்று காணாமல் போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா். கிரிபத்கொடையில் இருந்து …
-
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஐவா் – இருவரைக் காணவில்லை
by adminby adminசுற்றுலாவிற்கு சென்று தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூன்று …
-
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹாவை சேர்ந்த …
-
ல் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த 22 இஸ்ரேலிய பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா சென்று திரும்பும் வேளை விபத்துக்கு உள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by adminby adminநண்பர்களுடன் சுற்றுலா சென்று திரும்பும் வேளை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல் போயிருந்த 3 இளைஞா்களின் சடலங்கள் மீட்பு
by adminby adminநேற்றையதினம் மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மேலும் …
-
சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல …
-
வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொடிகாமம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கசூரினா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றத்தில் 10 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 …
-
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் சுற்றுலாத்துறை தொடர்பான …
-
வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்றிருந்தநிலையில் நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் …
-
கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், நேற்று (26) இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழிலிருந்து கிளிநொச்சிக்கு சுற்றுலா சென்றவர்கள் மோதல் – ஒருவர் படுகொலை
by adminby adminகிளிநொச்சி – பூநகரி கௌதாரி முனை கடலில் குளிக்க சென்ற இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்
by adminby adminகாங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் …

