ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளப் பிரதேசங்களில் நாளை முதல் 3 நாள்களுக்கு கடுமையாக ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படு்த்தப்படும் என காவல்துறை ஊடகப் …
தடை
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் 21 பேருக்கு வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை
by adminby adminகடந்த 8 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என …
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற …
-
நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. இது …
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் …
-
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர …
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு
by adminby adminஅம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை
by adminby adminகாரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு திலீபனின் நினைவேந்தல் தினக் கூட்டம் ஊர்வலத்தை நடத்த நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவேந்தலுக்கு தடை- மீள் விசாரணை கோரி நாளை நகர்த்தல் பத்திரம் அணைக்க ஏற்பாடு
by adminby adminதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியது. எனினும் இன்றைய தினம் முன்னிலையாகாத …
-
இலங்கைபிரதான செய்திகள்
சந்நிதி முருகனுக்கு காவடி – அங்கப்பிரதட்சணம் – கற்பூரச் சட்டி எடுக்கத் தடை
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், …
-
குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று தடை …
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
கொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது
by adminby adminகொங்கொங் சுயாதீன ஆளுகையை குறைவாக மதிப்பிடும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கேரி …
-
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகின்ற நிலையில் நாளை இரவு 10.00 மணிக்குப் பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டைத் தொழில் தடை செய்வதா இல்லையா ? செவ்வாயன்று கட்டளை
by adminby adminநீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி …
-
இணையம் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்
by adminby adminநீதி நிலை நிறுத்தப்படுவதற்கான முறைமையின் மீதும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் மீதும் மேற்கொள்ளப் பட்டுள்ள மிக மோசமானதும், …
-
கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான பதவிவிலகல்கடிதத்தை இன்று (17.07.2020) …
-
பிரித்தானியா சீனாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா …

