திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேரில் பலாலியை சேர்ந்த …
தமிழகம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகம் செல்ல முயன்ற திருகோணமலை வாசிகள் கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!
by adminby adminதிருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகம் சென்ற இரு இளைஞர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு?
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள காக்கைதீவு ஆனைக்கோட்டை வாசிகள்
by adminby adminயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது!
by adminby adminபொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வேலியை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 18 பேர் நேற்று தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சம் – ஒரு மாத காலத்தில் 60 பேர் தஞ்சம்
by adminby adminமன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த …
-
யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டினிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றது!
by adminby adminதமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பெப்ரவரி 19ல் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு02 – ஹெலிகப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உள்பட 13 பேர் பலி
by adminby adminகுன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் …
-
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
by adminby adminதமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் …
-
-
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில், கனடா செல்ல தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கைத் தமிழர்கள் மங்களுரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் …
-
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எதிா்வரும் 7ம் திகதி அதிகாலை வரை அமுல்படுத்தப்பட்ட முழு முடக்கநிலை எதிா்வரும் …
-
-
தமிழகத்தில் பெப்ரவரி 28ம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய முடக்கம் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக இயங்கவும் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…
by adminby adminஇந்தியாவின் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நவம்பர் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எனினும், பாடசாலைகள் …
-
தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக காணப்பட்டு …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா?
by adminby adminதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதனையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி …
-
யாழ். இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில் , தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனைகள் மூலம் …
-
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ம்திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு …

