திருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற …
திருகோணமலை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
by adminby adminதிருகோணமலையில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள்
by adminby adminதிருகோணமலை துறைமுகத்தினது அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப்பயணத்தின் போது இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் – பிரதமர்
by adminby adminஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புப் பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானுக்கு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை
by adminby adminதிருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து இன்று திங்கள்கிழமை 16வது நாளாக சுழற்சி முறையிலான கிழக்கு …
-
இலங்கை
கிண்ணியாவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் மரணங்கள் குறித்து திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராய்வு
by adminby adminதிருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. …
-
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கு காய்ச்சலினால் காத்தான்குடி மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த சிறுமிகள் உயிரிழப்பு
by adminby adminடெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி, நூறாணியா பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் காணாமல் போனவரின் உறவுகளால் உண்ணாவிரதப்போராட்டம் 6ஆவது நாளாக தொடர்கிறது.
by adminby adminதிருகோணமலை மூதூர் பாரதிபும் சிவன் ஆலயத்திற்கு முன்னால் காணாமல் போனவரின் உறவுகளால் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை 6ஆவது நாளாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை – கிண்ணியாவில் டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு
by adminby adminதிருகோணமலையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இன்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளார். கிண்ணியா …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது:-
by adminby adminகிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாக ஊழியர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நேற்றையதினம் பல்கலைக்கழக …
-
கேப்பாபுலவு மக்களுக்கான ஆதரவாக திருகோணமலையில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது. சிவன் கோவிலடி திருஞானசம்பந்தர் வீதியில் மாலை 4மணிக்கு இடம்பெற்றுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
by adminby adminஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ் ஜெயசங்கர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு
by adminby adminதிருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலையில் கடற்கரையில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்
by adminby adminதிருகோணமலையில் அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சோலையடி கடற்கரையில் குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் கடலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது – பிரதமர்:-
by adminby adminதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வங்களா விரிகுடாவின் பிரதான …

