யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றில் இருந்து பெறுமதியான அம்மன் சிலை உள்ளிட்ட …
திருட்டு
-
-
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் …
-
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்கு சென்றவர்களின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. கோப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட, …
-
வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் …
-
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் …
-
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
by adminby adminயாழ்ப்பாண நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் திருட்டு
by adminby adminஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் ,சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் …
-
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு – குற்ற செயல்களுக்காக திருடப்படுகிறதா ?
by adminby adminயாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி திருட்டு
by adminby adminயாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் நெல்லியடி காவல்துறையினாினால் கைது …
-
தாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை சோதனை சாவடியை பலப்படுத்தி தீவகத்திலிருந்து வெளியேறும் சகல வாகனங்களையம் சோதனைக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெருந்தொகைப் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலயப் பணம் சுமார் 30 இலட்ச ரூபாய் ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது.,ஆலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து மாடுகளை கடத்திய, கொழும்பு வாசிகள் உட்பட மூவர் கைது –
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் திருட்டுப் பெருமை பேசிய இருவர் கைது – கூட குடித்தவரே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்
by adminby adminமது விருந்தில் தாம் செய்த திருட்டை பற்றி பெருமையாக பேசி இருவர் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவனின் மோட்டார் சைக்கிளில் திருட்டு – மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகத்தில் திருட்டு – 24 மணிநேரத்தில் சந்தேகநபரை கைது செய்து நகைகளை மீட்ட காவல்துறையினா்
by adminby adminயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திருடப்பட்ட நகைகளை இன்றைய தினம் காவல்துறையினா் மீட்டுள்ளதுடன் , …

