யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை இன்றைய தினம் …
மானிப்பாய்
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் இராணுவம் , காவல்துறையினா் – எஸ்.ரி.எப் இணைந்து தாக்குதல் -மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினா் , இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் இளைஞன் மீது காவல்துறையினா் , இராணுவம் , காவல்துறை அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து காவல்துறையினா் ,இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி …
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் “சாதா” எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல் – மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் , மானிப்பாய் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டுத்தாக்குதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் இலத்திரனியல் பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!
by adminby adminமானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் பெண் உள்ளிட்ட இருவர் கைது
by adminby adminமானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்த …
-
இடி விழுந்து வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் , மானிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீதும் , அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினா் தாக்குதல்!
by adminby adminமானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரி ஒருவரையும் காவல்துறையினா் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது தாக்குதல்
by adminby adminமானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி …
-
ஆபத்தான கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலையில் மானிப்பாயில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மாலை சுன்னாகத்தில் மீட்பு
by adminby adminவீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினைத் திருடியவர் சில மணிநேரங்களிலேயே சுன்னாகம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் …
-
யாழில்.எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் …
-
மானிப்பாய் காவற்துறைப் பிரிவில் இளம் பெண் ஒருவரை காவற்துறை உத்தியோகத்தருக்கும் பணத்துக்காக விற்க முற்பட்ட குழு ஒன்று சிக்கியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்
by adminby adminமானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையுள்ள பொருள்களையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.
by adminby adminயாழ். மானிப்பாயில் கோலோச்சிய வாள் வெட்டுக் குழுவின் தலைவர் தனு ரொக் மீது வாள் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
by adminby adminவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான நிலையில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பற்றைக்குள் கூடாரம் அமைந்து மறைந்து வாழ்ந்த கொள்ளையர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாய் பிரதேச சபையின் குடிநீர் கட்டுப்பாட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி
by adminby adminமானிப்பாய் பிரதேசத்திலிருந்து காரைநகர் பகுதிக்கு குடிதண்ணீர் எடுத்துச் சென்று விநியோகிப்பதனைக் கட்டுப்படுத்தும் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தீர்மானத்துக்கு எதிராகவும் …

