யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு …
யாழ்ப்பாணம்
-
-
சிறுவயது காதலர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் …
-
யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். …
-
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் …
-
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை …
-
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் பொலிஸ் விசேட …
-
போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக …
-
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி …
-
சிரட்டையில் காணப்படும் எண்ணெய்ச் சத்து என்புகளிற்கு பலம் அளிக்கின்றது. சிரட்டையில் காணப்படும் எண்ணெய்ச் சத்து அஜீரணத்தை போக்கும் தன்மை …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நயினாதீவிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நேற்று திங்கட்கிழமை வரையான 24 மணிநேரத்தில் கூடுதலான மழைவீழ்ச்சி …
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரின் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் …
-
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக,திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் …
-
வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை, வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சிகிச்சைக்கு அழைத்து சென்றவர்களுடன் முரண்பட்ட உத்தியோகஸ்தர்!
by adminby adminயாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு!
by adminby adminபொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 வயது மாணவி துஸ்பிரயோகம் – கைதான ஆசிரியர் விளக்கமறியலில்!
by adminby adminயாழில். பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வாங்கிய றோல் ஒன்றினுள் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய …

