யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த ழக வேண்டும் என மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் …
யாழ்ப்பாணம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன!
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி காவற்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. குறித்த சம்பவம் நேற்று (05.01.24)) இரவு இடம்பெற்றதாக …
-
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவே, அவற்றில் …
-
யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில், நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இளைஞன் மீது வாள் வெட்டு …
-
நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகத்தினரால் பல்கலைக்கழகத்தை அண்டிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான நால்வருக்கும் பிணை!
by adminby adminயாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும், காவற்துறைப் பிணையில் காவற்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பு!
by adminby adminயாழில் கடற்தொழிலுக்கு சென்றவர், திடீர் சுகவீனமுற்ற நிலையில் கரைக்கு அழைத்து செல்லப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கிணற்றில் தவறி விழுந்து 96 வயதான மூதாட்டி உயிரிழப்பு!
by adminby adminயாழில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டி கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தீவிரமடைந்துள்ள டெங்கு – 23 பேருக்கு எதிராக வழக்கு 189 பேருக்கு எச்சரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்!
by adminby adminயாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். …
-
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் யாழ். பயணத்தின் போது போராட்டங்களுக்கு தடைகோரிய மனு நிராகரிக்கப்பட்டது.
by adminby adminஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். பயணத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி காவற்துறையினர் விடுத்திருந்த கோரிக்கையை …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவற்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்றைய …
-
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்ற கோரி இன்றைய தினம் புதன்கிழமை (03.01.24) காலை போராட்டம் …
-
வடமராட்சி கிழக்கு – நித்தியவெட்டை பகுதியிலுள்ள குறுக்கு வீதியொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (02.01.24)) காலை மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.போதைப்பொருள் வியாபாரியின் தகவலில் வீடு சுற்றி வளைப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (01.01.24) போதைப்பொருள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் டிசம்பர் மாதமே டெங்கு அதிகரிப்பு – மூவர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்.மாவட்டத்தில் டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன் , அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக …
-
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகிற நான்கு பிரதேச செயலக பிரிவில் காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினரை …
-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் …
-
பட மூலாதாரம்,REUTERS ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 …
-
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது …