மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் உரிய நேரத்திற்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக …
வவுனியா
-
-
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், …
-
வவுனியாவில் சிறுவன் ஒருவரைக் காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 …
-
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
276 கடற்படையினர் வவுனியா தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 276 கடற்படை சிப்பாய்கள் தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 31 பேர் இன்று வீடு திரும்பினர்.
by adminby adminவவுனியா-பம்பைமடு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த 31 பேர், இன்று (17) வீடு திரும்பியுள்ளனர். மொனராகலை, தனமல்வில, …
-
வவுனியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை வீரர் ஒருவருடன் நெருங்கி பழகிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் …
-
வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.0220) காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா ஈரப்பெரியகுளம் காவல் நிலையத்திற்கு முன்பாக வீதி சோதனை நடவடிக்கை தீவிரம்
by adminby adminவவுனியா ஈரப்பெரியகுளம் காவல் நிலையத்திற்கு முன்பாக வீதி சோதனை நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கண்டி நெடுஞ்சாலை ஊடாக செல்லும் பொதுப்போக்குவரத்து …
-
வவுனியா, போகஸ்வெவ முகாமிற்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கி கெகிராவையில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் இராணுவ சிப்பாயியின் துப்பாக்கி இனம் தெரியாதவரால் பறிப்பு…
by adminby adminவவுனியா, போகஸ்வெவ முகாமிற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது துப்பாக்கி பறித்துச் …
-
வவுனியா ஓமந்தை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக …
-
-
வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் ஊடகம் என்னும் போர்வையில் அச்சுறுத்தி …
-
வவுனியா பேருந்து நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக காவற்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டஅபிவிருத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவதற்குள் எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் – வவுனியாவில் கண்ணீர்ப் போராட்டம்
by adminby adminநாம் சாவதற்குள் எமது பிள்கைளை விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கண்ணீர் மல்க வேண்டுகோள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminஇராணுவத்தினரை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் விசாரணைக்காக இன்று காலை வவுனியா …
-
நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என்று வவுனியா காவல் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!!
by adminby adminவடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கில் இந்து – பௌத்த மக்கள் பிரச்சினையை ஆராய்வதற்கே வந்தோம்
by adminby adminவடக்கு கிழக்கில் நிலவும் இந்து – பௌத்தமக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கே தாம் விஜயம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் …
-
வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர்வறட்சி காரணமாக நாற்பது குடும்பங்களைச்சேர்ந்த 109 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவப்பிரிவின் இன்றைய(11-06-2019) …
-
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த வரட்சி காரணமாக 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிப்படைந்துள்ளதாக தேசிய …