தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்ரிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது …
srilanka news
-
-
வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்!
by adminby adminதிருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுருகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இத்தாலிக்கான போலி விசா வழங்கி யாழ். இளைஞனிடம் 25 இலட்ச ரூபாய் மோசடி!
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் …
-
-
மிஹிந்தலை தம்மன்னாவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) மாலை …
-
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், …
-
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆறுகால் மடத்தில் குழந்தையின் சடலம் மீட்பு – மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றுக்கு அழைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் குழந்தையொன்றின் தலையுடன் கூடிய பகுதிகளவிலான சடலம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. …
-
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலத்தில் பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை நான்காவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜப்பான் அரசால் , மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு
by adminby adminஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தரம் 07இல் கல்வி கற்கும் மாணவனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் தொல்லைக்கு உள்ளான 12 வயது சிறுமி உயிர்மாய்க்க முயற்சி
by adminby adminஇளைஞனின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயது சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி புதன்கிழமை (09.08.2023) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த யுத்த காலத்தில் வலிந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும் தீர்மானம் இல்லை!
by adminby adminவவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்பு?
by adminby adminகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசிரியரின் தாக்குதல் மாணவனின் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் முக நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் – த.தே.ம.முன்னணி கடிதம்
by adminby adminகடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 2 மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் 54 வயது நபரை அடித்துக்கொன்ற குற்றம்- மேலும் 2 பேர் கைது -06 பேர் மறியல் –
by adminby adminகாதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய நபரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 06 …

