அரகலய போராட்டங்களின் போது தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக சுமார் 43 முன்னாள் நாடாளுமன்ற …
tamil news
-
-
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், …
-
யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார ஈட்டலை அழித்து மக்களை வீதியில் விடுவதா “கிளின் சிறீலங்கா”
by adminby adminமக்களின் அனைத்து செயற்பாடகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்கம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு
by adminby adminவட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் இளம் விவசாய விஞ்ஞானி (Little Agriculturist Program) போட்டியில் தங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட விலங்குகள் – மருந்துகளுடன் மூவர் கைது.
by adminby adminசட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் தலைமன்னார்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள்,விலங்குகள் மற்றும் …
-
சுவீடனில் நேற்று (04.02.25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …
-
-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனிய மணல் ஆராய்ச்சிக்காக சென்றவா்களை திருப்பி அனுப்பிய மக்கள்
by adminby adminமன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரைப் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) மாலை கனிய மணல் ஆராய்ச்சிக்காக சென்ற குழு …
-
சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை பல்கலைக்கழக …
-
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இந்த …
-
இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைகழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் – ஏற்பாடுகள் மும்முரம்
by adminby adminஇணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு – மேலும் ஒருவர் யாழில் கைது.
by adminby adminமன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் …
-
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) unicef நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் Sports For Development & Peace …
-
அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திடீர் …
-
குருநகர் தூய காணிக்கை அன்னை (புதுமை மாதா) ஆலய 2025ம் ஆண்டுத் திருவிழா பங்குத்தந்தை அருட்பணி அ. ஜொ. …
-
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.02.25) திறந்து வைக்கப்பட்டுள்ளது. …
-
இந்திய வரவு -செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சனிக்கிழமை(01) இந்திய …

