அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ (Puerto Rico ) தீவில் கடந்த செப்டம்பர் மாதம் மரியா …
tamil
-
-
இந்தியாவின் உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட கடும் புயல் மற்றும் மழை காரணமாக இதுவரை …
-
டெல்லியின் சனத்தொகை அதிகமுள்ள மால்வியா நகரில் உள்ள ரப்பர் குடோனில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரிய இராணுவத்தினர் வடக்கு முனையில் யுத்தம் செய்ய ஆயத்தமாகின்றனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிரிய இராணுவத்தினர் வடக்கு முனையில் யுத்தம் செய்ய ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் – காஸ்குயட்- ஷபோவாலோவ், கே அண்டர்சன் முதல் சுற்றில் வெற்றி
by adminby adminபிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நடால், காஸ்குயட், ஷபோவாலோவ், கே அண்டர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புத்துண்டுகள் மீட்பு -நாளை மீண்டும் தொடரும்-(வீடியோ இணைப்பு)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (29) …
-
இந்தியாபிரதான செய்திகள்
எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லையென இந்தியா – பாகிஸ்தான் உடன்பாடு
by adminby adminபோர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை என இந்தியா மற்றும் பாகிஸ்தான் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மணலாறு வெலி ஓயா ஆக்கப்பட்டதுபோல வடமராட்சி கிழக்கும் இலக்கு வைக்கப்படுகிறதா?
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு, கொக்கிளாய் முதலிய கிராமங்களின் மீன் பிடி உரிமைகளை இழந்ததைப்போன்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி விவகாரம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளது
by adminby adminதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரம் தொடர்பில் …
-
உத்தரப் பிரதேசத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பங்களாதேசில் போதை மருந்தினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் 105 பேர் சுட்டுக்கொலை
by adminby adminபங்களாதேசில் அதிகரித்து வரும் போதை மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் இதுவரை 105 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக …
-
இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் ஆட்ட நிர்ணய சதி
by adminby adminமற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்களை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் மனித எலும்புகளை தேடி இரண்டாவது நாளாக இரு இடங்களில் அகழ்வு ஆரம்பம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் மறுப்பு ( வீடியோ இணைப்பு)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டன் பிரதேச சபையூடாக அமுல் படுத்தப்படவுள்ள நான்கு வேலைத்திட்டங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் எனவும், …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளைய தினம் புதன் கிழமை கண்டன …
-
உலகம்பிரதான செய்திகள்
நியூசிலாந்தில் பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1, 50, 000 பசுக்கள் கொல்லப்படவுள்ளன
by adminby adminநியூசிலாந்தில் கொடூரமான பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1லட்சத்து 50 ஆயிரம் பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெய்ன் பிரதமர் மரியன்னோ ராஜோய் ( Mariano Rajoy )க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க அதிகாரிகள் வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளனர். வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க …

