குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதமர் ரணில் …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசு கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகள் தனி அணியாக செயற்படுவதனை ஏற்க முடியாது – ஸ்ரீகாந்தா
by adminby adminகூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் …
-
இலங்கை
நல்ல மனநிலையுடன் கற்பிப்பதற்கான அனைத்து வசதிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் – ஜனாதிபதி
by adminby adminஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சி செயலாளர்கள் மற்றும் பெபரல் அமைப்புடன் தேர்தல் ஆணைக்குழு தலைவர் சந்திப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – ஸ்ரீகாந்தா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 மாணவா்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் துவிச்சக்கர …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவதற்காக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவதற்காக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பாரியளவில் வரட்சி நிலைமை ஏற்படும் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆயுத பயிற்சி பெற்றவர்கள் பாரிய குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது – சீ.வி.விக்னேஷ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் பேச்சாளரது விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2008 – …

