யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. …
அகழ்வு
-
-
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் இதுவரை 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை 11 மனித எலும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்து இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் – மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். …
-
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் …
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை(11) ஐந்தாவது நாளாகவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பம்
by adminby adminநீதிமன்ற தீர்ப்புக்கேற்ப முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் …
-
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை அகழ்வதற்கு …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை அகழ்வதற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்லையில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!
by adminby adminஅச்சுவேலி வல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக அச்சுவேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாராவை தேடி 3வது டிஎன்ஏ சோதனை-சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்கள் சடலங்கள் மீள அகழ்வு
by adminby adminஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கூறி அகழ்வு
by adminby adminமன்னார் பேசாலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக இன்று புதன் கிழமை மாலை 3.45 …
-
மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்கு உட்;பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் …
-
விடுதலைப்புலிகளால் தங்கம் புதைத்து வைத்ததாக நம்பப்படும் அறை ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வங்காலையில் காவல்துறை – உரிய அதிகாரிகளின் அசமந்தம் – தொடரும் சட்டவிரோத கற்றாலைச் செடிகள் அகழ்வு :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலம் பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்;கப்பட்டு வருகின்ற நிலையில் …

