இராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடி வந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, …
உயிரிழப்பு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி யுவதி பருத்தித்துறையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொடிகாமம் …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காய்ச்சல் பீடிக்கப்பட்டு, யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு
by adminby adminயாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்மிக் குழவி காலில் விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் உயிரிழப்பு!
by adminby adminஅம்மிக் குழவி காலில் தவறி விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு – இரண்டு மாதங்களில் 134 பேருக்கு சிகிச்சை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , …
-
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு
by adminby adminசட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டத்தில் அதில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் …
-
நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) …
-
யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21ஆம் திகதி சுகவீனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் எரிபொருள் அட்டைக்கு காத்திருந்தவர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற …
-
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம் …
-
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) …
-
டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வெறுப்பு நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரிப்பு!
by adminby adminகடந்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்து வருகின்றமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வீசும் கடும் காற்று – ஒருவர் உயிரிழப்பு – 10 பேர் பாதிப்பு
by adminby adminயாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக …
-
கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ …
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் உயிரிழப்பு!
by adminby adminஇரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா …
-
திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற …

