கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளமை தொடா்பில் சட்ட வைத்திய அதிகாரியும் …
கிளிநொச்சி
-
-
கிளிநொச்சி, முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி …
-
GUI LAN எனப்படுகின்ற சீன இலங்கை கூட்டு நிறுவனத்தின் யாழ். அரியாலை கடலட்டை இனப்பெருக்க நிலையம் நல்லூர் பிரதேச …
-
கிளிநொச்சி கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படாமையால் , தடுப்பூசி பெறுவதற்காக தமது ஆசிரிய தொழிலை உறுதிப்படுத்த முடியாத …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தவா் கைது
by adminby adminகிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்களை தமது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையி்ல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி – கௌதாரிமுனை, சீன கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை!
by adminby adminகிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை என தேசிய நீர் …
-
கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த நபர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா
by adminby adminவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவில் உடல்களை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
by adminby adminகிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைவு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம்!
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுக் காடுக்குமாறு கோரி, கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்
by adminby adminகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை …
-
கிளிநொச்சி, பூநகரி காவற்துறைப் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் சிவபுரம் கிராமத்து வீதிகள்
by adminby adminசிவபுரம் கிராமத்து வீதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் மிகமோசமாகப் பழுதடைந்து காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்
by adminby adminவெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் இன்று பார்வையிட்டனர். இன்று முற்பகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை ஏற்கமறுத்த தமிழ் இளைஞர்கள்
by adminby adminகிளிநொச்சியில் சிங்கள மொழியில் விநியோகிக்கப்பட்ட சான்றிதழை தமிழ் இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளதையடுத்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக …
-
கிளிநொச்சி முழங்காவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்டப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் இன்று (26.12.20) கொலை செய்யப்பட்டுள்ளார். பல்லவராயன் …
-
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று (25) இரவு நீரில் மூழ்கி காணாமல்போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் – கிளி மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
by adminby adminயாழ் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
24 மணி நேரம் இயங்கும் கரைச்சி பிரதேச சபையின் -அனர்த்த கால சேவை பிரிவு
by adminby adminநாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த …
-
கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்திகை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளா் உள்ளிட்டவா்கள் தனிமைப்படுத்தலில்
by adminby adminயாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து வந்தவா்களை ஏற்றிவந்த பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானபோது அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய …

